follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஆயுர்வேத வைத்தியர்கள் போராட்டத்தில் !

ஆயுர்வேத வைத்தியர்கள் போராட்டத்தில் !

Published on

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று  சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கமைய ஆயர்வேத சுகாதார சேவையாளர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்திற்கு முன்பாகவும், பிற்பகல் 3 மணிக்கு சுகாதார அமைச்சிற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பி.டீ.என்.எஸ்.ஜே.பண்டார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன?

தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம்...

எல்பிட்டிய தபால் மூல வாக்குகள் 14ஆம் திகதி

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள்...

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி...