follow the truth

follow the truth

March, 1, 2025
HomeTOP1ஒரு வாரத்தில் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்கள்

ஒரு வாரத்தில் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்கள்

Published on

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேகன் ஆர், ஆல்டோ, டொயோட்டா யாரிஸ் மற்றும் வெசல் உள்ளிட்ட பல வகையான வாகனங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் கூறுகையில், வேகன் ஆர் கார் 65 முதல் 75 இலட்சம் வரையிலும், ஆர்எஸ் கார் 80 இலட்சம் முதல் 100 இலட்சம் வரையிலும், வெசல் வகை கார் 165 முதல் 200 இலட்சம் வரையிலும் விற்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், எரிபொருள் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்...

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என...

பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம்...