follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2SJB செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே ரணில்-சஜித் சந்திப்பு

SJB செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே ரணில்-சஜித் சந்திப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விவாதங்கள் தொடர்பான இறுதி முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

அதற்கமைய, குறித்த நிர்வாகக் குழு கூட்டம் எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே இறுதி உடன்பாடு ஏற்படாததால், இந்தக் கலந்துரையாடல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...