follow the truth

follow the truth

February, 27, 2025
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க 12 தொடர்புடைய மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தர்பபத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக மழை

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை(28) முதல் ஆரம்பிக்கப்படும் என...