நீர்கொழும்பு,தம்மிட புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் இன்று கிறிஸ்மஸ் விழா இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஏற்பாடு செய்திருந்ததோடு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.