follow the truth

follow the truth

February, 27, 2025
HomeTOP1பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

Published on

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (27) ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்;

குழுநிலை விவாதம் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிதி ஒதுக்கங்கள் உள்ளிட்ட நிதி அமைச்சின் ஒதுக்கங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதம் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதுடன், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் நேரலையை கீழே காணலாம்,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed...

வாகனங்களின் இரண்டாம் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு

ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட 196 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து...

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர்...