follow the truth

follow the truth

February, 26, 2025
Homeஉள்நாடுகொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்

Published on

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர், இன்று (25) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தேர்தல் சட்டங்கள்

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று...

நாமல் வாக்குமூலம் அளித்து விட்டு CID இலிருந்து வெளியேறினார்

சர்ச்சைக்குரிய Airbus ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர்...

வறட்சியான காலநிலையால் நீர் விநியோகம் தடை

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை...