follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுநாளை 20 மணிநேர நீர் வெட்டு!

நாளை 20 மணிநேர நீர் வெட்டு!

Published on

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக அநுராதபுரம் புதிய நகரம் மற்றும் மிஹிந்தலை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 8.00 மணி வரை  20 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, சாலியபுர, ரம்பேவ, கல்குளம், மாத்தளை சந்தி,யாழ்ப்பாணம் சந்தி, மரதன்குளம், தொரமடலாவ, சங்கிலிக்குளம், ரம்பேவவெவ வீதி, மஹகனதராவ, போகஹயாய,பலுகஸ்வெவ, திருகோணமலை வீதி, கிரிந்தேகம, இசுரு உயன, வேரன்குளம், மிஹிந்தலை நகரம் மற்றும் ருவங்கம ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல்...

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஆரம்பம்

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு...