follow the truth

follow the truth

February, 24, 2025
HomeTOP1முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு - மக்கள் விசனம்

முன்னறிவிப்பு இன்றி நீர் விநியோகம் துண்டிப்பு – மக்கள் விசனம்

Published on

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, தேசிய நீர் வழங்கல் சபையின் பொது மேலாளர் டி. பாரதிதாசன் கூறுகையில், தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.

அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப்...

ஜனாதிபதி ஊடக குழுவில் 02 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும்...

எஞ்சிய அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு...