சீன உர நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கான தடையை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பதை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி அறிவிக்க கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம்...