follow the truth

follow the truth

February, 22, 2025
Homeஉள்நாடுஅக்குரெஸ்ஸ 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

அக்குரெஸ்ஸ ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

Published on

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

2025 இல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள, பழைய நெல் வயல்களைப் பயிரிடுதல், நீர்ப்பாசன கால்வாய்களைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான பல விசேட திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாத்தறையின் அகுரெஸ்ஸ நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரம் பிடபெத்தர நோக்கி பயணிக்கும்போது உள்ள ஒலியகன் வனப்பகுதிக்குள் ‘ஒலு தொல’ அமைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலைக் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள்...

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து...

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர்...