follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1வாழ்க்கைச் செலவு மேலும் உயரும் என்பதை 'அறிவுள்ள குடிமக்கள்' புரிந்து கொள்ள வேண்டும் - ஜோன்ஸ்டன்...

வாழ்க்கைச் செலவு மேலும் உயரும் என்பதை ‘அறிவுள்ள குடிமக்கள்’ புரிந்து கொள்ள வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published on

ஏற்கனவே பொருட்களின் விலை அதிகமாக உள்ள போதிலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவை மேலும் அதிகரிக்கும் என்றும் ‘புத்திசாலித்தனமான குடிமக்கள்’ இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

‘தொற்றுநோய் முடியும்; வரை இதுபோன்ற சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அறிவார்ந்த குடிமக்களாகிய நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை நாம் விரும்பி செய்யும் செயல்கள் அல்ல. எரிபொருளின் விலையை யார் விருப்பத்துடன் உயர்த்தினால் அது சமூகத்தின் அனைத்து தரப்பையும் பாதிக்கும்’ என அமைச்சர் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு நிலவரத்தை அரசாங்கம் சாதுரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...