follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1E-Passport வழங்கும் முறையை செயல்படுத்த தயார்

E-Passport வழங்கும் முறையை செயல்படுத்த தயார்

Published on

E-Passport அல்லது மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

அதன்படி, இ-பாஸ்போர்ட் வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் ஆரம்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டியை உலக புராதன கேந்திரத் தலமாக மாற்ற திட்டம்

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம்...

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்...

இந்நாட்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது – NCMEC

இந்த நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று...