follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP2எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

Published on

ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார்.

தீ விபத்தால், எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்பட்டது.

மலைத்தொடரில் உள்ள பாறைகள் தற்போது வெளிப்பட்டுள்ளதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக உதய குமார மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனும் உயிரிழப்பு

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின்...

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை மதுபான விற்பனை உரிமங்கள் சட்டவிரோதமாகவும்...

கனேமுல்ல சஞ்சீவவிற்கு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான...