follow the truth

follow the truth

February, 12, 2025
HomeTOP2பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

Published on

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கமைய பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 105 பேருக்கும், பொலிஸ் பரிசோதகர்கள் 34 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இடமாற்றங்களுக்கு அமைய, 50 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனியான பிரிவு

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? இன்று தீர்மானம்

நாளைய தினமும்(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார...