follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

Published on

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் க்ரிஷ் கட்டிடத்தில் தீ

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை...

குழாய் நீர் சர்ச்சை – விளக்கமளித்த நீர் வழங்கல் சபை

நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் தரம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிக்கை...

சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள்,...