follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுகுருநாகல் - புத்தளம் வீதி மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு

குருநாகல் – புத்தளம் வீதி மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு

Published on

புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள பகுதி இன்று (7) முற்றிலுமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

குறித்த வீதி நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) புதுப்பித்தல் பணிகளின் போது அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07)...

GovPay மூலம் மக்களின் அலைச்சலும் அழுத்தமும் குறையும் – ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார...

டிஜிட்டல் மயமாக்கலில் முக்கிய திருப்புமுனை டிஜிட்டல் அடையாள அட்டை – ஜனாதிபதி

அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். அரசாங்க...