follow the truth

follow the truth

February, 7, 2025
Homeஉள்நாடுக்ரிஷ் கட்டிடம் இன்று அரச பகுப்பாய்வுக்கு

க்ரிஷ் கட்டிடம் இன்று அரச பகுப்பாய்வுக்கு

Published on

தீ விபத்து ஏற்பட்ட கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தை இன்று அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் உள்ள பல மரப் பலகைகளில் தீக் குறிகள் இருந்ததாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மினுவங்கொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மினுவங்கொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...