follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP2நான்கு பகுதிகளுக்கு திடீர் நீர் வெட்டு

நான்கு பகுதிகளுக்கு திடீர் நீர் வெட்டு

Published on

களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த நீர் விநியோகத் தடை நாளை(7) காலை 8 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய முப்படைத் தளபதிகள் – ஜனாதிபதி சந்திப்பு

புதிய முப்படைத் தளபதிகள் இன்று(06) ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத்...

இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT)...

ஆர்ப்பாட்டப் பேரணி – லோட்டஸ் வீதி பகுதியில் கடும் வாகன நெரிசல்

மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில்...