follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1இலங்கையுடன் கைகோர்க்கிறது இந்தியாவின் இந்துஸ்தான் பெற்றோலியம் லூப்ரிகண்ட்ஸ்

இலங்கையுடன் கைகோர்க்கிறது இந்தியாவின் இந்துஸ்தான் பெற்றோலியம் லூப்ரிகண்ட்ஸ்

Published on

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.

இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை – இந்தியா வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான பகுதியில் முன்னேற்றும் இந்த முயற்சி, கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியம் சட்டத்திற்கு அமையவே செயற்படும், எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமில்லை

ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும்...

அரகலய போராட்டத்தில் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற...

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் 10...