follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுமீண்டும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன

மீண்டும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

Published on

நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சர்வகட்சி மாநாடொன்றை நடத்துவது சிறந்ததென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தேசிய ரீதியில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வது அவசியமாகும்.

மேற்படி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டுமென்றால் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மீண்டும் சமையல் எரிவாயு விலையையும் அதிகரிக்க வேண்டும். இறக்குமதி கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும். ரூபாவின் பெறுமதியை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...