follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் - வாசு

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் – வாசு

Published on

பாரிய வருமானம் மற்றும் பாரிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் கூப்பன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது, அந்த விலையில் எரிபொருளை வாங்கக் கூடியவர்கள் அதைத் தொடர்வார்கள், அதே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்குவார்கள் அல்லது வாங்க மாட்டார்கள் இதனால் விலையை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பதிலாக கூப்பன் முறையை மக்களிடையே அறிமுகப்படுத்துவது சிறந்தது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளார்

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...