follow the truth

follow the truth

February, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு

Published on

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும். நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...

கொலன்னாவை வெள்ளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள பிரதமர்

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள்...