follow the truth

follow the truth

February, 4, 2025
HomeTOP2தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்

Published on

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு

கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக...

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் உப்பு பற்றாக்குறைக்கு...

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...