follow the truth

follow the truth

February, 3, 2025
HomeTOP1சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Published on

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் தற்காலிகப் பொறுப்பாளராக எஸ். வி.சந்திரசிங்கவை நியமிப்பதற்கு பௌத்த விவகார ஆணையாளர் எடுத்த முடிவை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்ததுள்ளது.

அத்துடன் 11 ஆம் திகதி நடைபெற உள்ள அந்த ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் அவர் வாக்களிப்பதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடை உத்தரவையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தர, பஸ்நாயக்க நிலமே சங்கத்தின் தலைவர் ஹேமந்த பண்டார ஹேரத் மற்றும் செயலாளர் பிரியந்த பண்டார ஜயசுந்தர ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துறைமுகங்கள், விமான சேவைகளுக்காக முதலீடு செய்ய UAE தயார்

நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர் – 5ம் திகதியுடன் நிறைவு

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு...