follow the truth

follow the truth

February, 2, 2025
HomeTOP1நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவமனைக்குச் சென்று உடனடி சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக...

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி?

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு முட்டையின் விலை 26...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு

எதிர்வரும் நான்காம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு விசேட...