follow the truth

follow the truth

February, 28, 2025
Homeஉள்நாடுகாலி ஹினிதும துப்பாக்கிச்சூடு - 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

காலி ஹினிதும துப்பாக்கிச்சூடு – 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Published on

காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் சுடப்பட்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்குமிடத்தின் உரிமையாளர் என்றும், ஹினிதும மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம்...

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் இன்று (28) நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை...