follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுவல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்!

வல்சபுகல விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்!

Published on

வல்சபுகல விவசாயிகள் இன்று முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ முச்சந்தியில் இன்று  முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தை உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி வல்சப்புகல பிரதேச விவசாயிகள் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் 105 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம்...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...