follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

Published on

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

“நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை நாங்கள் அப்படியே தொடர்கிறோம்..” அவர் மேலும் கூறினார்.

பொரளை மக்கள் வங்கியின் தற்போதைய வங்கிக் கணக்கு தொடர்பான பணம் வரவு வைக்கப்படும் எனவும், அதன் பின்னர் அந்த பணம் பொது சேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக...

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...