follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்சியல்கொட் படுகொலை - இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம்

சியல்கொட் படுகொலை – இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம்

Published on

பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் , இன்றும் நாளை மறுதினமும்  இடம்பெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரியந்த குமார தியவடன படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...