follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை - அஹ்மத் அல் ஷரா

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை – அஹ்மத் அல் ஷரா

Published on

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடனோ அல்லது மேற்கத்திய நாடுகளுடனோ போருக்கு தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், பழைய ஆட்சியை குறிவைத்து சிரியா மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இப்போதே நீக்கப்பட வேண்டும் என்று சிரியாவின் புதிய ஆட்சியாளர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் பெண்களின் வீதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

O/L பரீட்சை – விதிமுறைகளை மீறினால் முறைப்பாடுகளை முன்வைக்கவும்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று(11) நள்ளிரவு முதல் தடை...

உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்

2024 உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த...

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளுக்கு

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை...