follow the truth

follow the truth

December, 19, 2024
HomeTOP2உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி

Published on

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

May be an image of map and text

May be an image of text that says "இனத்தைச் சேரந்த இரண்டு (02) இனையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அடிவிருத்திச் சபையின் தாககளுக்கிடையிலா யிலான கொள்வனவாகப் பெற்றுக் யில கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், மற்றும் நீரப்பாசள அமைச்சர் அவர்கள் அவர் கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது காணி"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு...

கொவிட் காலத்தில் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் போது நடந்த மோசடிகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியிலும் நாட்டு மக்களுக்கு உரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக...