follow the truth

follow the truth

April, 27, 2025
Homeஉலகம்தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் மீது மீண்டும் வாக்கெடுப்பு

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் மீது மீண்டும் வாக்கெடுப்பு

Published on

தென் கொரிய ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் இன்று(14) இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி யூனை பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை( 7) நடந்த முதல் வாக்கெடுப்பு யூனுக்குச் சாதமாக அமைந்தது.

இந்த நிலையில் முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை தாக்கல் செய்ததாக தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு 200 வாக்குகள் தேவை. கடந்த முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில்...