follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1லங்கா T10 Galle Marvels உரிமையாளர் கைது

லங்கா T10 Galle Marvels உரிமையாளர் கைது

Published on

லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்திற்காக போட்டிகளை ஏமாற்றுமாறு குறித்த சந்தேக நபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த நாட்டில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

அதன்படி நேற்று அதே பிரிவைச் சேர்ந்த குழுவினர் பல்லேகல பகுதிக்கு சென்றுள்ளனர்.

குறித்த இந்திய பிரஜை கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...