follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து - ஐவர் பலி

அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து – ஐவர் பலி

Published on

அவுஸ்ரேலியாவின் தாஸ்மேனியாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து குழந்தைகள் இறந்துள்ளதுள்ளனர்.

காலை 10 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் ஊதப்பட்ட விளையாட்டு உபகரணம் தன் கட்டுப்பாட்டை இழந்து 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.

இவ்வாறு விழுந்த உபகரணத்தினுள்ளே அச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ,மதியம்  4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , இன்று மதியம் நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் மற்றொரு குழந்தை இறந்துவிட்டதாக போலீசார் இன்று மாலை உறுதிப்படுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...