follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

எரிபொருள் மற்றும் டொலர் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட ஆலோசனை

Published on

எரிபொருள் விலையை அதிகரிப்பது மற்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை இன்று நள்ளிரவு முதல் 230 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக
மிகவும் நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது

நிதியமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டரங்கள் மூலம் இந்த தவல்கள் கிடைத்துள்ளன

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்க தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (01) நள்ளிரவு முதல் இந்தக் கட்டணங்கள் 4 வீதத்தால்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத்...