follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2"விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க.."

“விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க..”

Published on

விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம் என உறுதிமொழி வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை முழுவதும் வனவிலங்குகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், இப்பிரச்சினையை தீர்க்காமல் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...