follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

கொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

Published on

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2020) உடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 16, 497 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் 2,997 பேரும், ஜூலை மாதத்தில் 3,029 பேரும் பதிவாகியுள்ளனர்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளில் 70 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...