follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பாக். நிறுவனம் வைப்பிலிடவுள்ளது

பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பாக். நிறுவனம் வைப்பிலிடவுள்ளது

Published on

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி வைப்பிலிடுவதற்குஇ அவர் பணியாற்றிய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில்இ பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்...