follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுபுகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு (படங்கள் )

புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு (படங்கள் )

Published on

புகையிரத திணைக்களத்தின் வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்படும் ஊழல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  புகையிரத சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புகையிரத சேவை தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல்  12 மணியிலிருந்து வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில், அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்த அந்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்...