follow the truth

follow the truth

April, 8, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கன வாகனம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கன வாகனம்

Published on

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவித்திருந்தார்.

மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன்...

டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல்

அமெரிக்கா விதித்த சுங்க வரி தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மேலும் ஒரு சந்திப்பு இன்று (08)...

UPDATE – கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

சற்றுமுன்னர் கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர்...