follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுசில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

சில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

Published on

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.சி. வெதமுல்ல பதுளை பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அத்துடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.கே.ஜயசிங்க மனித உரிமைகள் பிரிவில் இருந்து பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.பி.ஐ. டபிள்யூ. ஜி. பதுளைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியிலிருந்து களுத்துறை குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக திரு.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...