follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகிண்ணியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

கிண்ணியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

Published on

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று  காலை 8 மணியளவில் சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவத்தில் உயிர் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கிண்ணியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...