follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதல் வழக்கு : சிசிர மென்டிஸ் அழைக்கப்பட மாட்டார்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : சிசிர மென்டிஸ் அழைக்கப்பட மாட்டார்

Published on

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சாட்சியாளராக தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் அழைக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...