follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஅஹ்னாப் ஜஸீம் விடுதலை

அஹ்னாப் ஜஸீம் விடுதலை

Published on

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று  பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் “நவரசம” என்ற கவிதைத் தொகுப்பு எழுதிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இவர் கடுமையான நிபந்தனைகளின் அ டிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...