ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரியும் விமானிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து, பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல இந்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.