follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுபத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 141 இடங்களை பெற்றுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளுடன் 141பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ளது.

  • தேசிய மக்கள் சக்தி – 6,863,186 – 141 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – 1,968,716 – 35 ஆசனங்கள்
  • புதிய ஜனநாயக முன்னணி – 500,835 – 3 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 350,429 – 2 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 257,813 – 7 ஆசனங்கள்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 87,038 – 2 ஆசனங்கள்
  • ஐக்கிய தேசியக் கட்சி – 66,234 – 1 ஆசனம்
  • ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 65,382 – 1 ஆசனம்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 39,894 – 1 ஆசனம்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 – 1 ஆசனம்
  • சுயேச்சை (17) – 27,855 – 1 ஆசனம்
  • இலங்கை தொழிலாளர் கட்சி – 17,710 – 1 ஆசனம்
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...