follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : பதுளை மாவட்டம்

விருப்பு வாக்கு : பதுளை மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்

1. சமந்த வித்யாரத்னா – 208,247
2. கிட்ணன் செல்வராஜ் – 60,041
3. அம்பிகா சாமுவேல் – 58,201
4. ரவீந்திர பண்டார – 50,822
5. சுதத் பலகல்ல – 47,980
6. டினிந்து சமன் – 45,902

  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்

1. நயன வாசலதிலகே – 35,518
2. சமிந்த விஜேசிறி – 29,791

  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்

    1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...