follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுநாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Published on

தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி நாளைய தினமே நாடு திரும்பவிருந்தார். எனினும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்படும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப்...

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சி

பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய...