follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுசிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவிகள் - சஜித் பிரேமதாச

சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவிகள் – சஜித் பிரேமதாச

Published on

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும் என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரமற்ற அரசாங்கம் உள்ள நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது மேலும் , தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தையும் விவசாய மக்களின் வாழ்வையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தரமற்ற ஆட்சியை அகற்றுவதே  வழி என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின்...

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஆலோசனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குடிவரவு...